Wednesday, 30 July 2025

முரசொலி கேட்ட நரி | பசியும் பயமும் போர்க்கால முரசின் மர்மத்தைக் கண்ட நரியின் கதை l நட்பு பிரிதல்

 பசியும் பயமும் போர்க்கால முரசின் மர்மத்தைக் கண்ட நரியின் கதை



ஒரு நரி பசியினால் இறைத்தேடி தெரிந்து கொண்டது .
அப்போது ஒரு பெரும் சத்தம்தான் வெளிவந்தது அதை கேட்ட நரி நெஞ்சு நொறுங்கும் தன்னை போல் இறை தேடிக
தன் பசி தீரும் முன் விருந்தாகி விடுவோமோ என்று கலங்கியது.
இருந்தாலும் அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். என மனதைத் திடப்படுத்திக் கொண்டு மெல்ல மெல்லக் காட்டை சுற்றிக் கொண்டே ஒளி பாய்ந்த திசையில் திரும்பிச அங்கிருந்து இருந்த யாருமில்லை ஆனால் அங்கிருந்து தான்தான் ஒளி வந்தது நரி மெல்ல மெல்ல நெருங்கி சென்� அதற்கு நேராக மேலே இருந்த அந்த மர கிளைகள் காற்றில் மேலும் கீழுமாக அசையும்போது அந்த முரசை அது தாக்கும் பொழுது பெரும் சத்தம் கேட்டது, அந்த நரியை நேரில் கண்டால் அந்த நரியை அதற்காக நான் இ

Sunday, 27 July 2025

தலையீட்டால் நாசம் அடைந்துள்ள குரங்கு | The Monkey and the Wedge |பஞ்சதந்திரக் கதை

தலையீட்டால் நாசம் அடைந்துள்ள குரங்கு

 (இலக்கணப் பெயர்)

பழைய ஊரில் அமைந்துள்ள கோவில் திருப்பணிக்காக எடுத்து வந்த மரங்களில் ஒன்றில் அசைக்கக் கூடாத ஆப்பை � இந்தக் கதை ஒழுக்கத்துடன்Reed more ஒவ்வொருவரும் வாழ வேண்டும், எல்லை மீறுவதைப் பெருமையாக கொண்டு நம


தன் கடைசி நிலையோடு தன்னுடன் தொடர்பற்றவருக்கு தலைபட வேண்டா

 பழைய ஊர் ஒன்றில் ஒரு கோயில் இருந்தது கோயில் திருப்பணிக்கையாக மரங்களை அறுத்துக் கொண்டு வந்து போட்டு இருந்தார்கள் அந்த மரங்கள் ஒன்றை இரண்டாக அறுத்துக் கொண்டிருந்த தச்சன் பாதியில் அறுத்த பின் அறுத்த பிழைவில் ஆப்பு வைத்துவிட்டு மீதியை அறுக்காமல் சென்று விட்டான் கோயிலை அடுத்த இந்த மாதுளை மர சோலையில் பல குரங்குகள் இருந்தன அந்த குரங்குகளில் சில தவி விளையாடிக் கொண்டே மரம் அருந்து கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன அவற்றில் ஒரு குரங்கு அவற்றில் ஒரு குரங்கு பாதி பிளந்து கிடந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்து சும்மா இருக்காமல் அந்த மரப்பிளவில் வைத்திருந்த ஆப்பை அசைத்து அசைந்து பிடுங்கியது ஆப்பை பிடுங்கியவுடன் பிளந்து இருந்த மரத்தின் இரு பகுதிகளும் நெருங்கின அவற்றின் இடையில் மாட்டிக்கொண்ட அந்தக் குரங்கின் உடல் நசுங்கி உயிரை விட்டது ஆகையால் தனக்கு தொடர்பு இல்லாத ஒரு காரியத்தில் தலையிடக்கூடாது

Wednesday, 23 July 2025

வாழ்வு தந்த கிழட்டு வாத்து|The old goose that gave life |குழந்தைகளுக்கான படுக்கை நேரக் கதைகள்

   வாழ்வு தந்த கிழட்டு வாத்து|THE OLD GOOSE THAT GAVE LIFE

         ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது அதன் கிளையில் ஒரு வாத்து கூட்டம் தங்கி இருந்தது. அந்த மரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்த கொடி லேசாக படர தொடங்கியது


வாழ்வு தந்த கிழட்டு வாத்து



அதை கண்ட ஒரு கிளற்ற வார்த்தைகளை பார்த்து அந்த கொடி மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றி தொடரும். ஆனால் நமக்கு ஆபத்து ஏற்படும் யாராவது அதை பிடித்துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து நம்மை பிடித்து கொன்று விட கூடும்.


 இப்போதேஅந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என்று சொன்னது ஆனால் மற்ற வார்த்தைகள் அந்த கிழக்கு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை இது என்ன வேலை ஏற்றது வேலை என்று அலட்சியமாக பேசிவிட்டு அதைப்பற்றி கவலைப்படாமலேயே இருந்து விட்டன.

 அந்த கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்ட மரத்தைச் சுற்றி படர்ந்தது ஒருநாள் எல்லா வாத்துக்களுக்கும் இறை தேட போயிருந்தன அப்போது அந்த வழியே வந்த ஒரு வேடன் அந்த வாத்தைகளை பிடிக்க நினைத்தான் மரத்தைச் சுற்றி படர்ந்து இருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக தன் மேலே ஏறினான் ஏறி கன்னி வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டான்.


 இறை உண்டு விளையாடும் திரும்பிய வாழ்த்துக்கள் எதிர்பாராமல் அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டன. கிழட்டு வாத்து மற்ற வார்த்தைகளை பார்த்து நான் சொன்னதை கேட்கவில்லையே கேட்டால் நான் சொன்னது கேட்காதால் இவ்வாறு அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது இனி எல்லோரும் சாக வேண்டியது. 

தான் என்று சொன்னது மற்ற வாத்துக்கள் எல்லாம் அந்த கிழட்டு வார்த்தை நோக்கி ஐயோ பெரியவரே ஆபத்து நீங்கள் தான் அடைக்கலம் இனி என்ன செய்ய வேண்டும். என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எப்படியும் நம் உயிர் தப்பினால் போதும் என்று கூறினர் அறிவும் நல்ல எண்ணமும் கொண்ட அந்த கிழட்டு வாத்துக்கு தன் இனத்தினர் அழிந்து போகக்கூடாது.

வேடன் வந்தான்

 என்று தோன்றியது அதோடு மற்ற வார்த்தைகளை பார்த்து இரக்கமாகவும் இருந்தது சரி நான் சொல்வதை கேளுங்கள் வேடன் வரும் போது எல்லோரும் செத்த பிணம் மாதிரி சாய்ந்து விடுங்கள் செத்த வார்த்தைகளை தான் என்று அவன் எச்சரிக்கையற்று இருக்கும்போது தப்பிவிடலாம் என்று வழி கூறியது விடிய காலில் வேடன் வந்தான்.

 வேடன் தலையை சிறிது தொலைவில் கண்டதுமே எல்லா வாத்துக்களும் செத்து செத்தது போல் சாய்ந்து விட்டன மரத்தின் மேல் ஏறிப் பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன. என்று எண்ணி நான் உயிருள்ள வாத்துக்களாக இருந்தாலும் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டி போட்டு இருப்பான் 

கிழட்டு வாத்து குறிப்பு

ஆனால் இதை செத்த வாழ்த்துக்கள் தானே என்று கால்களை கட்டாமலேயே கண்ணில் இருந்து எடுத்து தரையில் போட்டான். ஒவ்வொன்றாக மரத்தின் மேலிருந்து தரையில் விழுந்ததும் அதை வலியை பொறுத்து கொண்டு செத்த மாதிரியே கிடந்தன எல்லா வாத்துக்களையும் அவன் கண்ணில் இருந்து எடுத்து கீழே போட்டு முடித்தவுடன் கீழே இறங்கினான். அவன் பாதி வழி இறங்கும்போது கிழட்டு வாத்து குறிப்பு காட்டியது.



பெரியவர் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடந்தால்

 உடனே எல்லா வாழ்த்துக்கள் படப்பட வேண்டும் அடித்துக்கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக்கொண்டன வேடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான் அனுபவமும் நல் அறிவும் நல்ல எண்ணமும் உள்ள பெரிய சொல் பெரியவர் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் தான் எப்போதும் நன்மை உண்டு.